Posts

Showing posts from October, 2018

மார்ச் 2012 ஞானத்திருவடி நூல் ஓங்காரக்குடில்

________________________________________ அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை | கர (3 பங்குனி (மார்ச் - 2012) விலை : ரூ.10/நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் உள்ளடக்கம்) 11. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ........ 2. மகான் அகத்தீசர் ஆசி நூல் ... |3. சித்த தத்துவமும் பொருளாதாரமும் - குருநாதர் அருளுரை ... |4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் .................. |5, ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ............... 8 ஓங்காரக்குடில் ஆசான் 8 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம் ஆசிபெறும் நேரம் தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே ? 4. ஞானத்திருவடி புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை பார்த்தவர் படித்தவர்கள் பல்லோர் அறிய எண்ணியவார் செய்திடவே வேண்டும் வேண்டும் எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள் | உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும் உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள் எப்போதும் ப